திருமணத்திற்குப் பிறகு
காதல் சலித்துவிடுமே......
என்ன செய்வது ???
என அப்பாவியாக கேட்டவளிடம் ,
அப்பா அம்மா விளையாட்டுவிளையாடலாம் என்கிறேன் ...
கிள்ளி விட்டுப் போகிறாள் ....
நான் உனக்கு அப்பவகாவும்...
நீ எனக்கு அம்மவகாவும் உணரபோகும் தருணங்களை
அப்படிச் சொன்னேன் என்றதும்...
ஓடி வந்து கட்டிகொள்கிறாய்...
ஒரு குழந்தையை போல.....
கருத்தும் கவியும் எனக்குச் சொந்தமல்ல ...